செந்தில் பாலாஜி

புதுடெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கடந்த பல மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சென்னை: தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகியுள்ளார்.
சென்னை: செந்தில் பாலாஜி கைது செய்த பிறகும் அமைச்சராக தொடர்வது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.